சூடான செய்திகள் 1

முதலை இறைச்சியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

(UTV|COLOMBO)-முதலை இறைச்சியுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று பொலன்னறுவை – சோமாவதி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை சோமாவதி தேசிய பூங்காவின் ஊடாக ஓடும் மகாவலி கங்கையில் இருந்த சுமார் 8 அடி நீளமுடைய முதலையொன்றே இவ்வாறு வேட்டையாடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் ஹிங்குராங்கொடை , புத்தயாய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

 

 

 

Related posts

VIP லைட் விவகாரம் – அர்ச்சுனா எம்.பி பொலிஸாருடன் வாக்குவாதம்

editor

சேனா படைப்புழு தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலான மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

புகையிரத சமிஞ்ஞை கோளாறு நிலைமை வழமைக்கு