விளையாட்டு

முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை

(UTV|கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியை வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுபபை தேர்வு செய்துள்ளனர்.

Related posts

ரக்பி அரையிறுதிப் போட்டிக்கு இலங்கிலாந்து அணி தகுதி

ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அபார வெற்றி

ஒப்பந்தம் கைச்சாத்து