விளையாட்டு

முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை

(UTV|கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியை வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுபபை தேர்வு செய்துள்ளனர்.

Related posts

ஆசியக் கால்பந்தாட்ட தகுதிப் போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடையாது

இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை

விராட் கோலிக்கு BCCI மரியாதை கொடுக்கவில்லை