உள்நாடு

முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – 2021 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை(24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஞ்சன் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார்

நிராகரிக்கப்பட்ட ​வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

editor

ரயிலில் மோதி 27, 32 வயதான இரு இளைஞர்கள் பலி

editor