உள்நாடு

முதலாம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை 16ம் திகதி

(UTV|MATALE) – 2020ம் ஆண்டு கல்வியாண்டுக்கு முதலாம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சின் செயலாளர் எம்.எச்.எம்.சித்ரானந்த தெரிவிக்கையில், தேசிய வைபவம் கல்வியமைச்சு டலஸ் அழகப்பெரும தலைமையில் மாத்தளை வில்கமுவ தர்மப்ரதீப கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி

உப்பைக் கூட மக்களுக்கு சரியாக வழங்கிக் கொள்ள முடியாத அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை – சஜித் பிரேமதாச

editor

எகிறும் IOC எரிபொருள் விலைகள்