உள்நாடு

முதலாம் தர மாணவர்களை அரச பாடசாலைகளில் சேர்ப்பதற்கான திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – 2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை அரச பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 19அம் திகதி முதல் முதலாந்தர மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை முஸ்லிம் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளும் செயற்பாடுகள் மே மாதம் 5ஆம் திகதி முதல் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மறு அறிவித்தல் வரை பாடசாலைகளுக்கு பூட்டு

சுதேச வைத்திய முறைகள் குறித்து ஆராய ஜனாதிபதி பணிப்பு

தேர்தல்கள் குறித்து வெளியான தகவல் – வாக்களிக்காதவர்களுக்கு அபராதம்

editor