சூடான செய்திகள் 1

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது குறித்த சுற்றறிக்கை இன்றைய தினம் ஊடகங்களுக்கு

(UTV|COLOMBO)  முதலாம் தரத்திற்கு அடுத்து வருடம் மாணவர்களை சேர்ப்பது குறித்த சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பம் இன்றைய தினம் ஊடகங்களுக்கு வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்படி இது குறித்த விளம்பரம் நாளைய தினம் பத்திரிகைகளில் வெளியாகும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதனுடன் குறித்த சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பம் கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk  வில் உள்நுழைந்து பெற்றக்கொள்ள முடியும்.

Related posts

கண்டி தலதா மாளிகை மற்றும் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்பு

முன்னாள் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட எரிபொருள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

editor

முசலி பிரதேசசபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியது