உள்நாடுசூடான செய்திகள் 1

முடிவின்றி நிறைவடைந்த ஐ.தே.கட்சியின் பா. குழுக் கூட்டம்

(UTVNEWS | COLOMBO) – தலைமைத்துவம் தொடர்பான ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் எவ்வித இறுதி முடிவும் இன்றி நிறைவடைந்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  அடுத்த வார ஆரம்பத்தில் கட்சி தலைமைத்துவம் குறித்து முடிவு ஒன்றை எடுப்பதற்கான சந்திப்பு ஒன்றி ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

ஐக்கிய தேசிய கட்சியின் 72வது வருடப்பூர்த்தி இன்று

ஓமல்பே சோபித்த தேரருக்கு மேடையில் வைத்து பதில் வழங்கிய ரிஸ்வி முப்தி (video)