உள்நாடு

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இல்லை

(UTV | கொழும்பு) – ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்திய போதிலும், கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்திருந்தார்.

Related posts

மஹிந்த உள்ளிட்ட மூவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

அரசின் பங்காளிக் கட்சிகள், பிரதமரை சந்தித்தனர்

ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனு நிராகரிப்பு

editor