அரசியல்உள்நாடு

முச்சக்கர வண்டியில் வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால.

சுதந்திர கட்சியின் ஆசன ஒருங்கிணைப்பாளர்களின் சந்திப்பு இன்று அத்துருகிரியவிலுள்ள விஜயதாச ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தார்.

தேர்தல் சட்டங்கள் நடைமுறையிலுள்ளதால் குறித்த சட்டங்களுக்கு மதிப்பளித்து அரச வாகனத்தை பயன்படுத்தாது முச்சக்கர வண்டியை பயன்படுத்தியதாக அவர் இதற்கு விளக்கமளித்துள்ளார்.

Related posts

BREAKING NEWS – முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

editor

மெர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்

editor

இன்று இரவு சீதுவை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor