புகைப்படங்கள்

முச்சக்கர வண்டிக்கு பலியான அரிய வகை கொடுப்புலி

(UTV | கொழும்பு) –  களுத்துறை வலல்லாவிட ஹொரவல- பெலவத்த வீதியின் லிஹினியா பிரதேசத்தில் நேற்று (22) காலை முச்சக்கர வண்டியில் மோதி அரிய வகை கொடுப்புலி உயிரிழந்துள்ளது.

இரண்டு அடி உயரமான குறித்த பெண் கொடுப்புலியின் உடலை ஹிக்கடுவை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

Related posts

சம்பூரில் 50க்கும் மேற்பட்ட சிறிய வகை திமிங்கிலங்கள் கரையொதுங்க முயற்சிப்பு

ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திடீர் விஜயம்

காலியில் இடம்பெற்ற வாக்குகள் எண்ணும் ஒத்திகை