உள்நாடு

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன நாளை(16) முதல் பேருந்து ஒழுங்கையில் பயணிக்க வேண்டுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் பரவியுள்ள பன்றிக் காய்ச்சலை தடுக்க அதிவிசேட வர்த்தமானி

editor

கொலன்னாவை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு பிடியாணை

மகனிடமே கொள்ளையிட்ட தாய் சிக்கிய சி.சி.டி.வி தடயம்!