அரசியல்உள்நாடு

முசலியை கைப்பற்றிய NPP – மக்கள் காங்கிரஸுக்கு உப தவிசாளர்

மன்னார், முசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், தேசிய மக்கள் சக்தியும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன், மன்னார், முசலி பிரதேச சபையின் புதிய தவிசாளராக, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் நலீம் மற்றும் உப தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் தன்சீம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

முதல் 01 வருடம் தேசிய மக்கள் சக்திக்கும், அதன் பிற்பாடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் தவிசாளர் பதவி என்ற உடன்படிக்கையின் பிரகாரம், நலீம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தேர்தலில் வெற்றி பெற பணம் தேவை என்பதால் அரசு IMF செல்ல தயங்குகிறது – ஹர்ஷ

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை

editor

இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு

editor