உலகம்

முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிப்பு

(UTV| இந்தியா) – நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி பேருந்தில் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

நிர்பயா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22ஆம் திகதி காலை 7 மணிக்கு மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யாவின் மொஸ்கோ நகர முடக்கம் தளர்த்தப்பட்டது

முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

உலக சந்தையில் எகிறும் மசகு எண்ணெய் பீப்பாயின் விலை