உள்நாடு

முகக்கவசம் அணியாத 1,214 பேர் சுயதனிமைப்படுத்தலில்

(UTV|கொழும்பு)- மேல் மாகாணத்தில் நேற்று(28) பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 1,214 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

மீண்டும் ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்கப்படவுள்ள மெனிங் சந்தை

அவசரத் தேர்தல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகாது

கிரிக்கெட்டில் திறமையை நிலைநிறுத்த சகலதுறைகளிலும் ஒத்துழைப்பு தேவை – தனஞ்சய டி சில்வா