சூடான செய்திகள் 1

மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் இன்று(24)..

மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் இன்று(24) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த அறிக்கையில் காணப்படுகின்ற குறைப்பாடுகளை முன்னிறுத்தி, பல கட்சிகள் அதற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசு ஊழியர்களுக்கு நியாயமான அடிப்படைச் சம்பள அதிகரிப்பு – ஜனாதிபதி அநுர

editor

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கான சரியான தருணம் இதுவே…

ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளில் 7500 பேர்