உள்நாடு

நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக படகுகளில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோர் நாளை(07) மதியம் 12 மணி வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

American Plastics நிறுவனத்துக்கு தேசிய உயர் கைத்தொழில் வர்த்தகநாம விருது

editor

அட்டுளுகம பதற்றம் – 4 பொலிசார் காயம் [UPDATE]

ஒரு நாள் சேவை நடவடிக்கை இடைநிறுத்தம்