வணிகம்

மீன் கொள்வனவு – அமைச்சரவை அனுமதி

இதற்காக 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், கடற்றொழிலாளர்கள் தமது கடலுணவுகளை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கியுள்ள இன்னல்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு  மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி

உலக சந்தையில் தங்கத்தின் விலை

அடுத்த மாதம் இந்திய ஆடைத்தொழிற்துறை கண்காட்சி கொழும்பில்…