வணிகம்

மீன் கொள்வனவு – அமைச்சரவை அனுமதி

இதற்காக 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், கடற்றொழிலாளர்கள் தமது கடலுணவுகளை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கியுள்ள இன்னல்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு  மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

வட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாத தொலைபேசிகள்

அலங்கார மலர் செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!