சூடான செய்திகள் 1

மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – கல்அடிச்செனி பிரதேசத்தில் வைத்து கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதில் சவால்

நாளை (22) நாளை மறுதினம் (23) விடுமுறை