சூடான செய்திகள் 1

மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – கல்அடிச்செனி பிரதேசத்தில் வைத்து கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

முறைப்பாடுகளை பதிவுசெய்ய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

மகாவலி அபிவிருத்தி திட்டங்களை விரைவில் நிறைவு செய்ய பணிப்புரை

பொதுத் தேர்தல் தொடர்பிலான இறுதி தீர்ப்பு இன்று