சூடான செய்திகள் 1

மீனவர்கள் மூவர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மூவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கற்பிட்டி – எருமைதீவு கடற்பரப்பில் வைத்து நேற்று மேற்கொண்ட கண்காணிப்பு பணியின் போது 28 முதல் 37 வயதிற்கு இடைப்பட்ட மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

புஞ்சி பொரள்ளையில் இருந்து மருதானை நோக்கிய வீதியில் கடும் வாகன நெரிசல்

ஜனநாயகத்தைப் பாதுகாக்க கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும்

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு