சூடான செய்திகள் 1

மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) அம்பலங்கொட தொடக்கம் பொத்துவில் வரை கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது 70 – 80 கிலோ மீட்டர் அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு அத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

Related posts

பாகிஸ்தான் பிரதமர், பிரித்தானிய முன்னாள் பிரதமருடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

editor

பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து