உள்நாடு

மீண்டும் விளக்கமறியல்

(UTV|கேகாலை) – மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 சந்தேக நபர்களும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மணல் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

ஒருநாள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

தேசபந்து தென்னகோன் நாட்டை விட்டு தப்பியோட முயற்சிக்கிறாரா?

editor