உள்நாடு

மீண்டும் வலுக்கும் கொரோனா மரணங்கள்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேர் நேற்றைய தினம் மரணித்துள்ளனர் என குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அத்தியாவசிய சேவைகள்; பதிவாளர் திணைக்களத்தின் நடவடிக்கை

இருமடங்காக உயர்ந்துள்ள பாடசாலை உபகரணங்களின் விலைகள்

editor

கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல உண்மைகளை போட்டுடைத்த முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor