உள்நாடு

மீண்டும் முச்சக்கர வண்டிகளது கட்டணங்கள் உயரும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவும் வேளையில், இலங்கை ஐ.ஓ.சி நிறுவனத்தினால் பெற்றோல் விலை அதிகரிப்பினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கரவண்டி சாரதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் ஊடக செயலாளர் கபில கலாபிடகே இதனை தெரிவித்தார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் 15 பேர் பலி

நாட்டில் மேலும் 58 கொரோனா மரணங்கள்

பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல பல வதைமுகாம்கள் இருந்தன – அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் – வவுனியாவில் அமைச்சர் பிமல்

editor