உள்நாடு

மீண்டும் மண்சரிவு அபாயம் – பல குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, ரத்தகல பகுதிகளிலும், ஹட்டன், ரொசெல்லவில் உள்ள மாணிக்கவத்தை தோட்டப் பிரிவிலும் மண்சரிவு அபாயம் காரணமாக அங்கு வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ருவன்வெல்ல ரத்தகல பகுதியில் உள்ள 11 குடும்பங்களை ரத்தகல ஆரம்பப் பள்ளிக்கு பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட்டவளை, ரொசெல்லவில் உள்ள மாணிக்கவத்தை தோட்டத்தில் உள்ள 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேரை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றி, வெலிஓயா தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஏமாற்றம் அடைந்துள்ள அரச ஊழியர்கள் – அடுத்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

தடயவியல் அறிக்கை – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க தீர்மானம்

மேல் மாகாணத்திற்கான தடை நள்ளிரவுடன் நீக்கம்