உள்நாடு

மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் ஆர்ப்பாட்டம் தொடரும்

(UTV | கொழும்பு) – தியத்த உயனவுக்கு அருகில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் அதாவது மே மாதம் 17ம் திகதி  அந்த இடத்திற்கு திரும்புவதற்கு தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின தலைவர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

Related posts

சாய்ந்தமருதில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்த தோணா சுத்திகரிப்பு

ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்கு புதிய அதிகாரி

editor

வடமேல் மாகாண ஆளுநர் காலமானார்