உலகம்

மீண்டும் சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) –சீனாவில் புதிதாக 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 29 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர், கொரோனா முதலில் தோன்றிய வுஹான் நகரை சேர்ந்தவர்கள் ஆவர்.

அங்குள்ள மொத்தம் ஒரு கோடியே 12 இலட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வரும் நிலையில், இவர்களை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ‘ஜோ பைடன்’

மத்திய பாதுகாப்பு படையினரை மீள அழைக்க ட்ரம்ப் நடவடிக்கை

ஈரானுடன் தூதரக உறவை துண்டித்த அவுஸ்திரேலியா

editor