உள்நாடு

மீண்டும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் பேக்கரி தொழில் பாதிப்பு

(UTV | கொழும்பு) – கோதுமை மாவின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதால் பேக்கரி தொழிலுக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோதுமை மாவை வழங்கும் இரண்டு பிரதான நிறுவனங்களில் ஒன்று நேற்று கோதுமை மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக பேக்கரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கைக்கு

தனது புகைப்படத்தைப் பயன்படுத்த எந்த அனுமதியும் வழங்கவில்லை – தேர்தல் ஆணையாளருக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கடிதம்

editor

தம்புள்ள கல்வி வலய அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு