உள்நாடு

மீண்டும் கடவுச்சீட்டு வரிசை

கடவுச்சீட்டு பற்றாக்குறை காரணமாக பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அருகில் இருந்த நீண்ட வரிசைகள் கடந்த சில மாதங்களாக நின்றிருந்தாலும், தற்போது திணைக்களத்திற்கு அருகில் மீண்டும் வரிசைகள் உருவாகியுள்ளன.

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு பெற நேற்று (26) பிற்பகல் முதல் வரிசையில் காத்திருக்கும் மக்கள், முன்பதிவு செய்த பிறகும் சரியான சேவைகளைப் பெற முடியவில்லை என்று முறைப்பாடளித்துள்ளனர்.

Related posts

புதிய அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்

editor

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை