உள்நாடு

 மீண்டும் இலங்கையர்களுக்கு e-visa அனுமதி

(UTV | கொழும்பு) –  மீண்டும் இலங்கையர்களுக்கு e-visa அனுமதி

இலங்கை மக்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

இது தொடர்சொப்பன செய்தியை இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் த்விட்டேர் பக்கத்தில் தெரிவித்துள்ளது
வணிகம், சுற்றுலா,மாநாடுகள் மற்றும் பலவற்றுக்காக இந்தியா செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கிய பாடசாலை அதிபரான பௌத்த துறவி – அம்பாறையில் சம்பவம்

editor

நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி – சட்டத்தை நாம் கையில் எடுக்க மாட்டோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

இலங்கையின் சகல தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு