உலகம்உள்நாடுவணிகம்

மீண்டும் அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி – டொலரின் பெறுமதியில் மாற்றம்!

(UTV | கொழும்பு) –

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (09.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைக்காட்டியுள்ளது.மக்கள் வங்கியின் கூற்றுப்படி,நேற்றுடன் ஒப்பிடுகையில் 313. 37 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 312. 39 ரூபாவாக குறைந்துள்ளது.

இதேவேளை விற்பனை விலை 328.78 ரூபாவிலிருந்து 327.76 ரூபாவாக குறைந்துள்ளது.கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 313.51 ரூபாவிலிருந்து 310.77 ரூபாவாக குறைந்துள்ளது.இதேவேளை விற்பனை விலை 328 ரூபாவிலிருந்து 326 ரூபாவாக குறைந்துள்ளது.மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 316 ரூபாவிலிருந்து 315 ரூபாவாக குறைந்துள்ளது.இதேவேளை விற்பனை விலை 328 ரூபாவிலிருந்து 327 ரூபாவாக குறைந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘இராணுவ ஆட்சிக்கு நாடு செல்கிறது’

துப்பாக்கிச்சூட்டுக்கு பொலிசாருக்கும் அனுமதி

மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் மரக்கறி வகைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது..!