உள்நாடு

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் உட்பட 9 பேர் காயம்

(UTV | கொழும்பு) – மிரிஹானவில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் STF க்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஐந்து பேர் காயமடைந்து சற்று முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தாக்குதலுக்குள்ளாகிய நான்கு பேர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும் அவர்களில் பலர் நிகழ்வை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நாட்டில் நாளாந்த மின் வெட்டு தொடரும் சாத்தியம்

‘ஜனாதிபதியின் பேச்சும் செயலும் ஒத்துபோகவில்லை”

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட ப்ரியந்தவின் இறுதிக் கிரியை இன்று