உள்நாடு

மிரிஹானவில் கைது செய்யப்பட்டோருக்கு மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் உதவும்

(UTV | கொழும்பு) – மிரிஹான போராட்டத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களின் சார்பில் நீதிமன்ற நடவடிக்கைகளில் சட்டத்தரணிகளுக்கு உதவ மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் தீர்மானித்துள்ளது.

சமூகப் பிரச்சினைகளில் போராட்டக்காரர்களை பாரபட்சமாக நடத்துவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என அதன் அழைப்பாளர் சேனக பெரேரா தெரிவித்திருந்தார்.

Related posts

‘நாட்டு மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்த ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’

காலிமுகத்திடல் தாக்குதல் குறித்து அமெரிக்க தூதரின் அறிவிப்பு

அபராதம் செலுத்தத் தவறிய சகல கைதிகளுக்கும் மன்னிப்பு