உள்நாடு

மியன்மாரிலிருந்து நாடு திரும்பிய 74 இலங்கையர்கள்

(UTV|கொழும்பு) – மியன்மாரில் சிக்கியிருந்த 74 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

மியன்மார் விமான சேவைக்கு சொந்தமான 8M 611 எனும் விமான மூலம் இன்று நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை நாட்டை வந்தடைந்துள்ள 74 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கிஹான் பிலபிட்டியவை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது

கிழக்கில் கூட பல காணிகள் விடுவிக்கப்படவில்லை சாணக்கியன் ஜனாதிபதியிடம் நேரடிக் கோரிக்கை

editor

‘நாம் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்’