உள்நாடு

மின் – வலுசக்தி பிரச்சினை மீது இன்று விவாதம்

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் வலுசக்தி பிரச்சினை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

மஜ்மா நகரில் யானைகளுக்கு அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி மாடுகள் உயிரிழப்பு

editor

IMF இனது தீர்வுகள் SJP தீர்வுகளை ஒத்ததாக உள்ளது

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் – இருவர் உயிரிழப்பு

editor