உள்நாடு

மின் – வலுசக்தி பிரச்சினை மீது இன்று விவாதம்

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் வலுசக்தி பிரச்சினை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

சந்தையில் சைக்கிளுக்கும் தட்டுப்பாடு

கொரோனா பிடியில் மேலும் 2,568 பேர் சிக்கினர்

முட்டை, கோழி இறைச்சியின் விலைகள் வேகமாக குறைந்து வருகிறது

editor