உள்நாடு

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் இல்லை

(UTV | கொழும்பு) – மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லையென மின்சக்தித்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக, தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புத்தளம் வைத்தியசாலையை பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்த தீர்மானம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

சிலாபம் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

editor

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை..!