உள்நாடு

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் இல்லை

(UTV | கொழும்பு) – மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லையென மின்சக்தித்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக, தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிசுக்களை பணத்திற்காக விற்பனை செய்யும் மோசடி அம்பலம்!

ஆற்றில் விழுந்த லொறி – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி.

அண்மைக்காலமாக அதிகரித்த விச ஜந்துக்களின் நடமாட்டம் !