உள்நாடு

மின் கட்டணத்தை 75% அதிகரிக்க அனுமதி

(UTV | கொழும்பு) – நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் சராசரியாக 75% மின் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாவை ஐயாவின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலில் நிரப்ப முடியாத வெற்றிடம் – யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் இரங்கல்

editor

ரயில் தடம்புரள்வு – கரையோர ரயில் சேவையில் தாமதம்

தமிழக மீனவர்களின் படகுகள் 3-வது நாளாக ஏலம்