உள்நாடுபிராந்தியம்

மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு!

களுத்துறை, பேருவளை, மக்கொன, தியலகொட பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அனர்த்தம் இன்று செவ்வாய்க்கிழமை (07) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மக்கொன, தியலகொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய மீனவர் ஆவார்.

இதன்போது படகில் இருந்த மற்றுமொரு மீனவரும் மின்னல் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்

editor

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் : விவாதம் புதனன்று

மகன் தாக்கியதில் தாய் மரணம் – வாழைச்சேனையில் சம்பவம்

editor