சூடான செய்திகள் 1

மின்னல் தாக்கி ஒருவர் பலி

(UTV|COLOMBO) சிலாபம் – முன்கந்தலுவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த சம்பவம் நிகழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கியதில் பங்கதெனிய – முன்கந்தலுவ பிரதேசத்தினை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

 

 

 

Related posts

விடுதலையான மாணவர்கள் அமைச்சர் ரிஷாதை சந்தித்தனர்!

வில்பத்து பாதை வழக்கு – அடுத்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடிவு

குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து மட்டு