உள்நாடு

மின்தடை காரணமாக ரயில் சேவைகளில் பாதிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் மின்சாரத் தடை காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடை காரணமாக ரயில் சமிஞ்ஞைகளில் ஏற்பட்டுள்ள செயலிழப்பு காரணமாகவே குறித்த ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு.

editor

கொவிட் 19 – வைத்தியசாலைகளில் 191 பேர் சிகிச்சை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 13 வேட்பாளர்கள் கைது

editor