சூடான செய்திகள் 1

மின்சார விநியோகத் தடை இடம்பெறும் -மின்சக்தி அமைச்சு

(UTV|COLOMBO)வருடாந்தம் கிடைக்கும் நீர்மட்டம்  நீர்மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு  உயர்வடையும் வரை மின்சார விநியோகத் தடை இடம்பெறும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் பாரிய அளவில் குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக மின்சார விநியோகத் தடையை மேற்கொள்ள நேரிடும் என மின்சக்தி அமைச்சின் மின்சாரத்துறை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

2030 ஆம் ஆண்டில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கு – ஜனாதிபதி அநுர

editor

பேஸ்புக் பாவனையாளர்களுக்கான எச்சரிக்கை செய்தி!!

மல்லாவி வைத்தியசாலையின் குறைபாடுகளைத் தீர்த்து வைக்குமாறும் கோரிக்கை!