உள்நாடு

மின்சார கட்டணத்தில் திருத்தம் இல்லை – இலங்கை மின்சார சபை

இலங்கை மின்சார சபை (CEB) தனது மின்சார கட்டண திருத்த முன்மொழிவை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) கையளித்துள்ளது.

தற்போதுள்ள கட்டணங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts

புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்