உள்நாடு

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிப்பு

(UTV|கொழும்பு) – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் இதனால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் கூறியுள்ளார்.

Related posts

விவசாய அமைப்பினருடன் தாஹிர் எம்.பி கலந்துரையாடல்

editor

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்!

editor

படகில் தத்தளித்த 130 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்