உள்நாடு

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதம் அதிகரிப்பதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார வாரியம் சமர்ப்பித்துள்ளதாக தெரிய வருகிறது.

இது தொடர்பாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு 27 ஆம் திகதி எழுத்துபூர்வ கோரிக்கைகளைப் பெற்றதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

ஜூன் 11 முதல் டிசம்பர் 2025 வரை 7 மாத காலத்துக்குள் மின்சாரக் கட்டணங்கள் 15% அதிகரிக்கப்பட்டன.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 11 மணி வரை வாக்குப்பதிவு வீதங்கள்

editor

நாம் ரணிலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் – பசில்

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய விசாக்கள்!