உள்நாடு

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

(UTV | கொழும்பு) –     எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

அதன்படி , பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

Related posts

2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் 8 பேருக்கு இடமாற்றம்

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!