உள்நாடு

மினுவாங்கொடை தொழிற்சாலையின் மேலும் 139 பேருக்கு கொரோனா

(UTV | கம்பஹா) – மினுவாங்கொடை தொழிற்சாலையில் மேலும் 139 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பிள்ளையானிடமிருந்து பல தகவல்கள் அம்பலம்!

editor

சிலாபம், புத்தளம் வீதியில் விபத்தில் சிக்கிய பஸ்

editor

இலங்கை துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி கப்பல்!