சூடான செய்திகள் 1

மினுவாங்கொடை சம்பவம்- 32 பேருக்கு பிணை

(UTV|COLOMBO) மினுவாங்கொடை வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கூறினார்.

Related posts

எவன்கார்ட் நிறுவன தலைவர் கைது

எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய இராணுவ வீரர்கள் தினம்

பிரதமர் உட்பட நால்வரை விசாரணைக்கு அழைக்க தீர்மானம்