சூடான செய்திகள் 1

மினுவங்கொட வன்முறை – 15 பேர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களில் 15 பேருக்கு மினுவாங்கொட நீதிவான் நீதிமன்றம் இன்று(29) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

 

 

 

 

Related posts

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் இரத்து

இலங்கையில் நடந்தது போன்று பாகிஸ்தானிலும் நடக்கும் – இம்ரான் கான்

தலைப்பிறை தென்படவில்லை; நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்