உள்நாடு

மினுவாங்கொடை கொத்தணி -சட்டமா அதிபர் விடுத்துள்ள உத்தரவு

(UTV | கொழும்பு) –  மினுவாங்கொடை பெரண்டிக்ஸ் நிறுவனத்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவியது தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விசாரணை அறிக்கையை 2 வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் காவற்துறைமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

editor

ரயில்வே பாதுகாப்பு சேவைக்கு 180 புதிய அதிகாரிகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பூட்டு