உள்நாடு

மினுவாங்கொடை கொத்தணி -சட்டமா அதிபர் விடுத்துள்ள உத்தரவு

(UTV | கொழும்பு) –  மினுவாங்கொடை பெரண்டிக்ஸ் நிறுவனத்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவியது தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விசாரணை அறிக்கையை 2 வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் காவற்துறைமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கனடாவில் ஆட்சி மாற்றத்தால் இலங்கையில் வலுப்படுத்தப்படும் சட்டங்கள் – பியர் பொலியர்

ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விஜயம்

editor

ஜனாதிபதி ஆஸ்திரேலியா பயணமானார்