உள்நாடு

மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் தயாரிப்பு மூலப்பொருள் இரசாயனங்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு!

மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்களில் ஐஸ் போதைபொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அறிக்கையை, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) பொலிஸாரிடம் கையளித்துள்ளது.

Related posts

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடலாம்

editor

20.3% வீதமானவர்களுக்கு குடிநீர் வசதிகள் இல்லை.

நீர்க்கொழும்பில் துப்பாக்கிச் சூடு

editor