உள்நாடு

மிகை வரி சட்டமூலம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது

(UTV | கொழும்பு) – மிகை வரி சட்டமூலம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என சபாநாயகரிடம் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இன்று (22) காலை பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை சபைக்கு அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

 பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகம்

ஏமாந்துவிடாதீர்கள்! – இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு எச்சரிக்கை!

நல்லடக்கமா எரிப்பா பிரச்சினையின் போது ரணிலும், அநுரவும் கோட்டாபயவுக்கு பயந்து மெளனம் காத்தனர் – முஸ்லிம் மக்களுக்காக அன்று நாம் வீதிக்கிரங்கினோம் – சஜித்

editor